24 டிசம்பர், 2011

குடும்ப அட்டை புதிய செய்திகள்

தமிழ் நாடு அரசு குடும்ப அட்டை சந்தாதாரர்கள் அனைவருக்கும் அடுத்த  வருடம் 2013 முதல் புதிய பயோமெட்ரிக் (தமிழிழ் சரியாக தெரியவில்லை) முறையில் குடும்ப அட்டை வெளியிடுவது வரவேற்கதக்கது.

இலவச பொருள்கள் வாங்க வரும் குடும்ப உறுப்பினர்கள் ஒருவரது கைரேகையை பதிவு செய்தபின் பொருள்களை வழங்கினாள் கள்ள சந்தையில் பொருள்கள் விற்கப்படுவது முற்றிலும் ஒழித்து விடலாம்.

விற்பனை நிலையம் வர முடியாத முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்பு முகவர் அல்லது உதவியாளர் ஒருவரை கைரேகையுடன் குடும்ப அட்டையில் அவர்களை இனைத்துக்கொள்ள அனுமதிக்கலாம். ஆனால் அந்த முகவர் அல்லது உதவியாளர் இவரைப்போல ஒருவருக்கு மட்டும் முகவர் அல்லது உதவியாளராக இருக்க கட்டுப்பாடு விதிக்கலாம்.

இந்த செய்தியை பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்

மீண்டும்......

சரவணன் TS

19 டிசம்பர், 2011

சங்கமம் 2011

18-12-11 நடந்த சங்கமம் 2011 என்னை மிகவும் கவர்தது. நடத்திய ஈரோடு தமிழ் வலைபதிவர் குழுமம் நன்பர்கள் வந்த அனைத்து நபர்களையும் அன்புடன் வரவேற்று இனையத்தில் இருந்து சிறந்த 15 வலைபதிவுகளை தேற்வு செய்து அதை உருவாக்கி திறம்பட நடத்தி வரும் நன்பர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தது என் நெஞ்சை நெகிழ வைத்தது. நிகழ்சியின் முக்கிய நிகழ்வான சிறப்பு விருந்தினர் திரு ஸ்டாலின் குனசேகர் அய்யா அவர்களின் சீர்மிகு உரை அனைவருக்கும் நல்ல வழிகாட்டியாக இருந்தது. நிறைவாக வந்திருந்த நன்பர்கள் அனைவரும் தங்களை அறிமுகபடுத்திக் கொண்டது நல்ல ஒரு செயல்பாடு ஆகும். நிறைவாக மதிய உணவு சைவம் & அசைவம் என்று நன்றாக மற்றும் நிறைவாக கவனித்துக்கொண்டார்கள்.  நீங்காத நினைகளுடன் இன்று மனதால் சங்கமித்து உடலால் பிரிந்தோம் அடுத்த சங்கமம் 2012 எதிர்னோக்கி.

நட்புடன்
சரவணன் TS

09 டிசம்பர், 2011

எனது இந்தியா

வணக்கம் இது எனது புதிய வலைபூ.

இது நமது வருங்கால இந்தியா மற்றும் நமது சுய ஒழுக்கம் பற்றிய ஒரு விழிப்புனற்வு வலைபூ.

முதலில் நாம் சரியாக இருந்தால் தான் நம் நாடு சரியாக இருக்கும்.

நாம் செய்வதெல்லாம் சரிதானா என தெரிந்து கொள்ள நமது என்னங்களை, செயல்களை மற்றவற்களுடன் பகிற்ந்து கொள்ள வேண்டும்.

அதற்கு தான் இந்த “ எனது இந்தியா T20 ”

அப்துல் கலாம் அய்யா சொன்னது போல் வரும் 2020 வருடம் நமது இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.


நமது இந்தியா வல்லரசாக மாறுவதற்கு முதல் நாம் நம் என்னங்களை, செயல்களை மாற்ற வேண்டும்.


ஆதலால் உங்கள் கனவுகள், என்னங்கள் மற்றும் கருத்துக்களை இங்கே பதியுங்கள்.

இது மட்டும் தான் தீற்வு அல்ல இதுவும் ஒரு பாதை.


மீண்டும்.....

தன்னையறிந்தால் தனக்கொரு கேடும் இல்லை
தன்னையறியாமல் தானே கெடுகிறான்............             திருமூலவர்