24 டிசம்பர், 2011

குடும்ப அட்டை புதிய செய்திகள்

தமிழ் நாடு அரசு குடும்ப அட்டை சந்தாதாரர்கள் அனைவருக்கும் அடுத்த  வருடம் 2013 முதல் புதிய பயோமெட்ரிக் (தமிழிழ் சரியாக தெரியவில்லை) முறையில் குடும்ப அட்டை வெளியிடுவது வரவேற்கதக்கது.

இலவச பொருள்கள் வாங்க வரும் குடும்ப உறுப்பினர்கள் ஒருவரது கைரேகையை பதிவு செய்தபின் பொருள்களை வழங்கினாள் கள்ள சந்தையில் பொருள்கள் விற்கப்படுவது முற்றிலும் ஒழித்து விடலாம்.

விற்பனை நிலையம் வர முடியாத முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்பு முகவர் அல்லது உதவியாளர் ஒருவரை கைரேகையுடன் குடும்ப அட்டையில் அவர்களை இனைத்துக்கொள்ள அனுமதிக்கலாம். ஆனால் அந்த முகவர் அல்லது உதவியாளர் இவரைப்போல ஒருவருக்கு மட்டும் முகவர் அல்லது உதவியாளராக இருக்க கட்டுப்பாடு விதிக்கலாம்.

இந்த செய்தியை பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்

மீண்டும்......

சரவணன் TS

1 கருத்து: